உள்நாட்டு செய்திகள்

ஐவருக்கும் பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரில் பயணித்தமை தொடர்பில் கைதான 5 இளைஞர்களும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 28 பேர் குணமடைந்தனர்

wpengine

பொல்கஹவெல, பனலிய ரயில் விபத்து குறித்து ஆராய குழு…

wpengine

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று(26) ஆரம்பம்…

wpengine