உள்நாட்டு செய்திகள்

கல்வியமைச்சின் அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்காக நாளை (27) நடத்தப்படவிருந்த நேர்காணல்கள் மற்றும் செயன்முறை தேர்வுகள் என்பன பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி..

wpengine

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் மோதல்

wpengine

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது

wpengine