உள்நாட்டு செய்திகள்

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை அவரது அலுவலகத்தினுள் வைத்து அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளம் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குறிப்பிட்ட கால எல்லையினுள் தேர்தலினை நடாத்த ஐ.தே.கட்சி இணக்கம்…

wpengine

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கே..!

wpengine

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

wpengine