உலக செய்திகள்

தடுப்பூசியா மாஸ்க் அணியத் தேவையில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கே லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் இப்போது அங்கே தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெற்றி…

wpengine

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது

wpengine

சீனாவில் சூறாவளியில் சிக்கி 06 பேர் உயிரிழப்பு

wpengine