உள்நாட்டு செய்திகள்

சினோபார்ம் : எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 50,493 பேருக்கு சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செலுத்தப்பட்ட எவருக்கும் இதுவரையில் பாரிய அளவான எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கல்வி நடவடிக்கைகளுக்கு விசேட வேலைத்திட்டம்

wpengine

கடிதத்தை கையளித்தார் சஜித்; கொழும்பு அரசியலில் பரபரப்பு

wpengine

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்த விவாதம் இன்று…

wpengine