Top Story 2உள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

20Kg தங்கக் கட்டிகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது…

wpengine

மஹேலவின் அதிரடியால் அடிலெய்டு அபார வெற்றி

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

wpengine