உள்நாட்டு செய்திகள்

ரஜீவ் பிணையில் விடுதலை [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கவல் தொழிநுட்ப சங்க (ITSSL) தலைவர் ரஜீவ் யசிறு குருவிடகே மத்தியு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இணைப்புச் செய்தி 

தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் கைது

 

Related posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) நாடு திரும்புகிறார்..

wpengine

குருநாகலில் தனது வகுப்பாசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி..!

wpengine

ஆயுதங்களுடன் மாளிகாவத்தையில் டிபென்டர் வாகனம் கைது

wpengine