உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதிகளின் போராட்டம் நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

லங்கா இ நியுஸ் செய்தி ஆசிரியரை கைது செய்ய இன்டர்போல் பிடிவிறாந்து..

wpengine

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்

News Editor

தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்..

wpengine