உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கால்பந்தாட்ட சம்மேள தலைவராக ஜஸ்வர் உமர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக இன்று இடம்பெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

wpengine

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – கண்ணீர் புகை பிரயோகம்…

wpengine

இன்று 15 ரயில்கள் இரத்து

wpengine