உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு பகுதி முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் கடு வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தபனே கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மஹிந்தானந்தவுக்கு பிணை வழங்கி கடவுச்சீட்டை வாங்கியது நீதிமன்றம்..

wpengine

BBS இனது செயலாளர் மற்றும் மியன்மார் அசின் விராது சந்திப்பு (PHOTOS)

wpengine

பாரிய போக்குவரத்து நெரிசல்

wpengine