Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது..!

wpengine

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்…

wpengine

அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது

wpengine