உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலவுவதால், மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட் டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படும் என்றும் குறித்த பிரதேசங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

பொதுபல உள்ளிட்ட அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பை தெரிவித்து நாளை வவுனியாவுக்கு..

wpengine

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

wpengine

மாவைக்கு சி.வி. இடமிருந்து தக்க பதில்

wpengine