உள்நாட்டு செய்திகள்

அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

போர்க்குற்றங்கள் சம்பந்தமான விசாரணை தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டம் வியாழக்கிழமை(22) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

Related posts

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

Azeem Kilabdeen

கொழும்பு-கம்பஹா மாவட்டங்களுக்கு போக்குவரத்து வரையறை தளர்வு

wpengine

மருத்துவமனையின் கவனக்குறைவு குறித்து FB இல் பதிவிட்ட ஆசிரியரிடம் பொலீசார் விசாரனை..!

wpengine