உள்நாட்டு செய்திகள்வணிகம்

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளராக ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

புறக்கோட்டை – பஸ்தியன் மாவத்தையில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வெடிபொருட்கள் மீட்பு…

wpengine

முகத்தை முழுவதுமாக மறைக்கும் தலைக்கவசத்தின் இடைக்காலத் தடை நீடிப்பு…

wpengine

ஜனநாயகத்தினை உறுதி செய்யும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று(15) லிப்டன் சுற்றுவட்டத்தில்..

wpengine