உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) அழைத்துள்ளனர்.

வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவரை, இன்று (24) காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம்…

wpengine

அலுவலக ரயில்கள் வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்

wpengine

காமனி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கு நாளை முதல் விசாரணைக்கு…

wpengine