உலக செய்திகள்

ஜோ பைடன் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்

(ஃபாஸ்ட் நியூஸ் |  வொஷிங்டன்) – உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பல நாடுகளிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொரொனாவுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில் இரண்டு டோஸுக்கு பிறகு பூஸ்டராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்த தடை இருந்து வந்தது.

இந்நிலையில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இரண்டாவது டோஸுக்கு பிறகு 6 மாதங்கள் கழித்தே பூஸ்டர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

Related posts

ஈரான் அதிபர் வருகையால் இத்தாலியில் நிர்வாண சிலைகள் பெட்டிக்குள் அடைப்பு – மக்கள் கொதிப்பு

wpengine

ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் நிலைத்து பலி வாங்கும் – பிரபல ஜோதிடர் அசோக்ஜி ஆரூடம்..

wpengine

காணாமற்போன மீனவர்களை தேடச் சென்ற பீச்கிராஃப்ட் விமானம்

Azeem Kilabdeen