Top Story 2உள்நாட்டு செய்திகள்

அரிசிக்கான விலை நீக்க வர்த்தமானி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எம்பிலிபிட்டிய விவகாரம் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினது விசாரணையினை கோருகிறது

wpengine

ஒரு தொகை சிகரட்டுகளுடன் 04 பேர் கைது

wpengine

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine