Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிlபயணக்கட்டுப்பாடு தொடரும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

wpengine

தபால் மூலமான வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை..

wpengine

மூன்றாவது நாளாக இன்றும்

wpengine