உள்நாட்டு செய்திகள்

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு…

wpengine

முட்டை விலையும் அதிகரிப்பு

wpengine

‘தலைமைத்துவம்’ : செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கவும்

wpengine