உள்நாட்டு செய்திகள்

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதில் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை

wpengine

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் குறித்து நீதிமன்ற அறிவிப்பு

wpengine

அரசியல் கைதிகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை…

wpengine