உள்நாட்டு செய்திகள்

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஶ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு…

wpengine

சிம்பாபெவ் தொடரில் பங்கேற்றால் தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரின் வாய்ப்புகள் பாதிக்கப்படும் – மேத்யூஸ்.

wpengine

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஞானசார தேரர் ஜப்பான் பயணிக்கவில்லை – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை…

wpengine