Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஸ்கொட்லாந்து நோக்கி ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ஜனாதிபதி தலைமையிலான குழு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது

ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

wpengine

கோத்தபாயவின் இராணுவப் பாதுகாப்பு பகுதியளவில் நீக்கம்

wpengine

அரசு நெல் இறக்குமதிக்கு தயாராகின்றது – லால்காந்த

wpengine