உள்நாட்டு செய்திகள்

விசேட வர்த்தமானி வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், ரயில், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும் முதலமைச்சரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

wpengine

டெல்லி அணியினை பலப்படுத்த களத்தில் சாமுவேல்ஸ் இணைப்பு..

wpengine

வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine