உள்நாட்டு செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

தாஜுதீனின் காணமல் போன உடற்பாகங்கள் குறித்து “மருத்துவ பீட மாணவர்கள் நடவடிக்கை குழு” CID இடம் முறைப்பாடு.

wpengine

பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

wpengine

இலஞ்சம் பெற்ற மாத்தளை, அலுவிகார அதிபருக்கு 05 வருட கடூழிய சிறைத்தண்டனை…

wpengine