உள்நாட்டு செய்திகள்

திடீரென தரையிறக்கபட்ட விமானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தனியார் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நிலவும் காலநிலையில் மாற்றம் – சில பிரதேசங்களுக்கு 2 மணிக்குப் பின்னர் மழை…

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யக் கூடும்

wpengine

சுகாதார அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்..

wpengine