Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் இராஜினாமா குறித்து ஊடக அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன.

பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, பிரதம அமைச்சின் அலுவலக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

Related posts

மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகள்?

Azeem Kilabdeen

மாணவர்களின் மஹபொல நிறுத்தத்திற்கு FUTA இணக்கம்…

wpengine

GMOA இன்று அவசர செயற்குழு கூட்டமொன்றை கூட்டுகின்றது

wpengine