உள்நாட்டு செய்திகள்

தெஹிவளை கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு- தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி…

wpengine

எல்பிட்டியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

wpengine

‘கருப்பு பூஞ்சை’ தொற்று இலங்கையில் இல்லை

wpengine