உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Related posts

விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 6 மாணவர்கள் காயம்

wpengine

கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குகிறது மேர்வினினது கட்சி…

wpengine

திங்கள் முதல் வழமைக்கு

wpengine