உள்நாட்டு செய்திகள்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தென் மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.அதேநேரம், தென் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா ராஜித ஸ்ரீ தமிந்த கிழக்கு மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டு இருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

லசித் மாலிங்கவினை பின்தள்ளி ஸ்டார்க் முன்னிலையில்..

wpengine

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

wpengine

மரக்கறி, பழ வகை மற்றும் தேங்காய் எண்ணெய் தொடர்பிலான பரிசோதனை தகவல்கள் பொது மக்களுக்கு..

wpengine