Uncategorized

துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பை இடைநிறுத்தமாறு உச்ச மன்று உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

200 மி.மீ இற்கும் அதிக மழை: 4 மாவட்டங்களுக்கு ‘வெளியேறுவதற்கான’ சிவப்பு எச்சரிக்கை!

Azeem Kilabdeen

நீதிமன்றம் சேர்த்துவைத்த தன்பாலின இளம் பெண்கள்; தற்போது எப்படி இருகின்றார்கள்!

wpengine

இன்றய கேலிச் சித்திரம்

wpengine