உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ் எரிபொருள் நிலையத்தில் அரச வாகனத்தை அடித்து நொருக்கிய பொதுமக்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.

பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என வழங்கப்பட்டிருந்த அறிவிப்பினை மீறி, பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பிரதேசசபை வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முயற்சித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பிரதேசசபை வாகனத்தை அடித்து நொருக்கயுள்ளனர்.

Related posts

பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பு

wpengine

“ஆயர் ஜெரோமுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை” – மஹிந்த..!

wpengine

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

Azeem Kilabdeen