உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

wpengine

ஹக்கீமினாலேயே எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது : ரணில் காட்டம்

wpengine

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான ரீட் மனு இன்று ஆராய்வு..

wpengine