Top Story 1உள்நாட்டு செய்திகள்

சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை இன்று…

wpengine

ஐ.தே.கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் நாளை

wpengine

விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிக்கத் திட்டம்

wpengine