உள்நாட்டு செய்திகள்

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது

ஷசிக்கு நாளை அழைப்பாணை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே ஆஜராகுமாறு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நல்லாட்சியில் குடிநீருக்கு வரி – மஹிந்த

wpengine

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றம் (UPDATE)

wpengine

சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் CID இல் முன்னிலை

wpengine