உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இங்கிலாந்து சென்ற இரு இலங்கையர்கள் மாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பின்னர் இலங்கை தடகள வீரரும் ஒரு உயர் அதிகாரியும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அவர்கள் காணாமல் போனது குறித்து இலங்கை அணி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதுடன், பர்மிங்காம் நகர பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக அனைத்து இலங்கை விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 180 நாள் விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ “தனிப்பட்ட பயணமாக” நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

News Editor

புத்தாண்டிற்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு…

wpengine

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

wpengine