உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்கு அமைப்பாளராக தஹாம் சிறிசேன!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக்கொண்டார்.

Related posts

கொரோனா : மேலும் ஒருவர் பலி

wpengine

மற்றுமொரு ‘PFIZER’ தொகை நாட்டுக்கு

wpengine

நடைமுறையிலுள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் சீட்டு.

wpengine