உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்..!

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கை…

wpengine

உலகிலேயே சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களில் சனத் மற்றும் சங்கா (விவரம்)

wpengine

அமரதேவவின் பெயரில் கலை நிலையம் அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

wpengine