உள்நாட்டு செய்திகள்

மருதமுனையின் முதலாவது
பட்டையக் கணக்காளர் !
(Chartered Accountant (CA)

மருதமுனை மண்ணின் முதலாவது பட்டையக் கணக்காளர் என்ற பெருமையை – அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (BMICH)இலங்கை பட்டையக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

அஷ்-ஷெய்ஹ் A. Abooubaitha (B.A) (Madani), மர்ஹூமா ஹாஜியானி I.L. ஹமீதா ஆகியோரின் மூத்த புதல்வரான எமது மருதமுனை மண்ணின் மைந்தன் அல் ஹாபிழ் அபூ உபைதா முஹம்மது ஹஸ்ஸான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

துடுப்பாட்ட வீரர்களது எதிர்கால திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine

இன்று பாராளுமன்றில் கட்சித்தலைவர்களின் கூட்டம்…

wpengine

கையடக்கத் தொலைபேசி கட்டணங்கள் தொடர்பான அறிவித்தல்!

Azeem Kilabdeen