உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டு காலம் அதிகரிப்பு..!

நாளை (28) நாளை மறுதினம் (29) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

wpengine

இன்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

wpengine

ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நபர்களிடம் பணம் மோசடி!

wpengine