Top Story 2உள்நாட்டு செய்திகள்

சேலைன் போத்தல்கள் இல்லை..!

636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்

சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

Related posts

ஒருநாள் போட்டிக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு – அம்லா நீக்கம்…

wpengine

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஈரான் பிரஜை ஒருவர் கைது…

wpengine

சிகரெட் விலையில் அதிகரிப்புடன் 15 % பெறுமதி சேர் வரியும் சேர்ப்பு.

wpengine