Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கைது..!

முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று இரவு கண்டி நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கிற்கு சென்று திரும்பிய போது அவர் கைது செய்யப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சமோத சத்சர தெரிவித்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 797

wpengine

பாராளுமன்ற மீளமர்வு – புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine

FCID விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை

wpengine