Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தல் ஆணையம் – கண்காணிப்பாளர்கள் இடையே கலந்துரையாடல்..!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் இடைத்தரகர்களாக செயற்பட தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த சுற்றுநிருபம்

wpengine

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

wpengine

கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – சுனில் ஹந்துன்னெத்தி

wpengine