Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொதுஜன பெரமுன தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்பிற்கு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், அதன் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பெஸில் ராஜபக்‌ஷ தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் தொடர்பில் இராணுவ தளபதி கருத்து

wpengine

நாடு முழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு…

wpengine

சுரக்ஷா உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்

wpengine