Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை

2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நழுவியது வவுனியா நகர சபை…

wpengine

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

wpengine

பாட்டளிக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine