Top Story 2உள்நாட்டு செய்திகள்

சிறுவர்களிடையே பரவும் இன்புளுவென்சா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்புளுவென்சா மற்றும் அதுபோன்ற வைரஸ் நோய்கள் இன்றைய காலத்தில் சிறுவர்களிடையே அதிகம் காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோய் பல சிறு குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்து மேத்யூஸ் நீக்கம்..

wpengine

மஹிந்தானந்த’வுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்

wpengine

சத்துரிக்கா, தந்தையின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கிறாரா? கேள்விக்கு இன்னும் பதிலில்லை

wpengine