Top Story 1

TID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமா அதிபர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு (TID) நாளை (19) ஆஜராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை

wpengine

ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

wpengine

டயானாவின் நாடாளுமன்ற பதவிக்காலம் குறித்த மனு தள்ளுபடி..!

wpengine