Top Story 2உள்நாட்டு செய்திகள்

மின் தடை குறித்து மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் விநியோகத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியையே அரசுடைமையாக்க வேண்டும் – GMOA..

wpengine

பசில் படுத்திருந்த அம்பூலன்ஸ் இதுதான்:

wpengine

விரைவில் விரைவில் நாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட 25 ஸ்மார்ட் வகுப்பறைகள் – கல்வியமைச்சு.

wpengine