உள்நாட்டு செய்திகள்

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அனுமதி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

உலக வங்கியுடன் கடன் வசதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் நிறைவேற்றம்

wpengine

மழை காரணமாக அம்பாறை மாவட்டம் பாதிப்பு..!

wpengine