Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய அதிபர் நியமனங்களுக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்..!

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து உயர்நீதிமன்றம் இன்று -28- தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான மனு சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் ஆன்டிஜென் பரிசோதனை

wpengine

நாடுமுழுவதும் சீரான வானிலை

wpengine

கித்துருவனுக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் ஓராண்டு போட்டித்தடை

wpengine