Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.

மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை என்று அமைச்சர் கூறினார்.

தென் மாகாணம், தேசிய கட்டத்துடன் இணைக்கும் கேபிள் பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் திறக்க முடியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பிரிகேடியர் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

முன்னாள் கடற்படை தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு – C.I.D அறிவிப்பு…

wpengine

வெள்ள நீரை கட்டுப்படுத்த இரண்டு சுரங்கப் பாதைகள்…

wpengine